நாள்தோறும் பூஜை நடைபெறும். அபிஷேகத்துடன் பூஜைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், விசேட தினங்களிலும், தேவைக்கேற்பவும் நடைபெறுகின்றன. ஆலயம் திறந்திருக்கும் நேரங்களிலும் அர்ச்சனை செய்து கொள்ள முடியும்.
தகவல்தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் அபிஷேகம் எதுவும் நடைபெற முடியாது. பூஜைகளும் மற்றும் அர்ச்சனைகளும் வழக்கம்போல் நடைபெறும். உங்கள் குடும்பங்களில் நிகழும் விசேட தினங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் போன்றனவும் எமது ஆலயத்தினால் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.
சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஆலயத்தின் நாட்காட்டியைப் பார்க்கவும்.